69-வது அனைத்திந்திய கூட்டு வாரவிழா 2022 அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு
69-வதுஅனைத்திந்திய கூட்டு வாரவிழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையிலும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஏ.சரவணன் வரவேற்பிலும் நடைபெற்றது,
இதில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்.எம்பி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் இதில் ஆற்காடுசட்டமன்ற உறுப்பினர்
JL.ஈஸ்வரப்பன் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்திதிருமூர்த்தி நகர மன்றதலைவர் சுஜாதாவினோத் மாவட்டநிர்வாகிகள் ஏ.கே.சுந்தரமூர்த்தி ஏ.வி.சாரதி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழகத்தினர் கலந்து கொண்டார்கள் இறுதியாக துணைப்பதிவாளர் மு.சந்திரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை