சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தரையில் அமர்ந்து கோஷம் சட்டப்பேரவையில் நீதி வேண்டும்" என அதிமுகவினர் முழக்கம். போராட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகை போராட்டத்தின் குறியீடாக கருப்பு உடையணிந்து ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்பு. வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி அதிமுகவினர் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்தது.
காவல்துறை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கைது
கருத்துகள் இல்லை