Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில்போட்டியிட பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் சுயேச்சி வேட்பாளர்கள் கலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .24,26,28,29,30 ஆகிய வார்டுகளில் திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் 

    திருவண்ணாமலை நகராட்சி தேர்தல்லில் 26 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் திரு நாராயணன் அவர்கள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் திரு  செல்வகுமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    திருவண்ணாமலை நகராட்சி தேர்தல்லில் 28 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் திரு அக்ரி A.P.K சந்திரசேகரன் அவர்கள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் திரு  செல்வகுமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    திருவண்ணாமலை நகராட்சி தேர்தல்லில் 24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் திருமதி சாந்தி சரவணன் அவர்கள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் திரு  செல்வகுமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    திருவண்ணாமலை நகராட்சி தேர்தல்லில் 28 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் திரு கோபி சங்கர் அவர்கள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் திரு  செல்வகுமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



    திருவண்ணாமலை நகராட்சி தேர்தல்லில் 29 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் திருமதி கலைவாணி சுரேஷ் அவர்கள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் திரு  செல்வகுமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


    திருவண்ணாமலை நகராட்சி தேர்தல்லில் 30 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் திரு S கலிம்பாஷா அவர்கள் இன்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் திரு  செல்வகுமார் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad