வெற்றி கண்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு
10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாள் : 10.02.2022 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 10.00 மணி இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தலைமை : இளசை S . கணேசன் அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம்
கா. குரு தமிழ்நாடு சிறுபத்திர்கையாளர்கள் நலச் சங்கம்
முன்னிலை : K. ஜெகதீசன் - இந்திய வெகுஜன பத்திரிகையாளர்கள் சங்கம் V. தமிழன் வடிவேல் - ஊடக உரிமை குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் A. பால்ராஜ் - அறிஞர் அண்ணா பத்திரிகையாளர்கள்மற்றும் ஊடகவிலாளர்கள் முன்னேற்ற சங்கம் D.. M. தர்மராஜா - ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் X. சார்லஸ் - இந்திய சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம் A.V. கன்னையா - அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் G. நாகராஜ் - தென்னிந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் N.K. மூர்த்தி - ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம் M. கண்ணன் - தலைமை செயலக பத்திரிகையாளர்கள் சங்கம்
பங்கேற்ற சங்கங்கள்
தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மூத்த பத்திரிகையாளர்கள் சங்கம், இந்தியன் பிரஸ் & மீடியா ஜௌர்னலிஸட் அஸோசிஸஷன், தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம், தமிழ்நாடு நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு பிரஸ் & மீடியா நிருபர்கள் யூனியன், ,அகில இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஜௌர்னலிஸ்ட் யூனியன்
கருத்துகள் இல்லை