Header Ads

  • சற்று முன்

    வெற்றி கண்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு 

    10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

    நாள் : 10.02.2022 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 10.00 மணி  இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தலைமை : இளசை S . கணேசன் அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் 

    கா. குரு தமிழ்நாடு சிறுபத்திர்கையாளர்கள் நலச் சங்கம் 

    முன்னிலை : K. ஜெகதீசன் - இந்திய வெகுஜன பத்திரிகையாளர்கள் சங்கம்  V. தமிழன் வடிவேல் - ஊடக உரிமை குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்  A. பால்ராஜ்  - அறிஞர் அண்ணா  பத்திரிகையாளர்கள்மற்றும் ஊடகவிலாளர்கள் முன்னேற்ற சங்கம்  D.. M. தர்மராஜா - ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம்  X. சார்லஸ் - இந்திய சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம்  A.V. கன்னையா - அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம்  G. நாகராஜ்  - தென்னிந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் N.K. மூர்த்தி - ஆவடி பத்திரிகையாளர்கள் மன்றம்  M. கண்ணன்  - தலைமை செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் 

    பங்கேற்ற சங்கங்கள் 

    தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மூத்த பத்திரிகையாளர்கள் சங்கம், இந்தியன் பிரஸ் & மீடியா ஜௌர்னலிஸட் அஸோசிஸஷன்,  தேசிய பத்திரிகையாளர்கள் சங்கம்,  தமிழ்நாடு நிருபர்கள் சங்கம்,  தமிழ்நாடு பிரஸ் & மீடியா நிருபர்கள் யூனியன்,  ,அகில இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு,   தமிழ்நாடு ஜௌர்னலிஸ்ட் யூனியன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad