Header Ads

  • சற்று முன்

    152வது காந்திஜி பிறந்தநாள் கொண்டாட்டம்


     152வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சர்வோதையா சங்கமம் மற்றும் லயன்ஸ் 324 A 8 இணைந்து ஜவகர் நகர் முருகன் கோவிலிருந்து பெரம்பூர் அகரம் காந்தி சிலை வரை கராத்தே மாணவர்கள் அணையா விளக்கு ஏந்தி வந்தே மாதரம் என்கிற கோஷமிட்டு ஊர்வலமாக வந்து அணையா விளக்கை சர்வோதயா சங்கமம் நிறுவன தலைவர் மாணிக்கவாசகம், ஜிஹ்;பாத்திமா, அஸ்வினி, S.V. சங்கர், லயன்ஸ் மணிமாறன் முன்னிலையில் வழங்கினர்.

    காந்தியின் திருவுருவ சிலைக்கு சர்வோதயா சங்கமம் நிறுவன தலைவர் மாணிக்கவாசகம்,S.V. சங்கர்,Ex.mc அவர்கள் மலர் மாலை அணிவித்தனர். Dr. உமாபலன் கலந்து கொண்டு  இனிப்புகளை வழங்கினார். லயன்ஸ் 324 A 8 சார்பில் மணிமாறன் அவர்கள் காலை சிறுண்டி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பாத்திமா, Dr.அஸ்வினி, வழக்கறிஞர் குபேந்திரன், வழக்கறிஞர் நாராயணி,  தண்டபாணி, வெள்ளி குமார், பட்மேடு குப்பன், கஜேந்திரன்,   கராத்தே மாஸ்டர் ரஞ்சித் சுதாகர் மற்றும் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad