Header Ads

  • சற்று முன்

    வ.உ.சி அவர்களின் 150 வது பிறந்தநாள்... முதலமைச்சர் மலர் தூவி மரியாதை...

     

    விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad