Header Ads

  • சற்று முன்

    சித்தார்த்தா சமூக நல அறக்கட்டளை சார்பில் கிறிஸ்தவ போதகருக்கு ''மனித நேய மாண்பாளர்'' விருது

    கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற ஏழை எளிய மற்றும்  கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு வேறு வகையில் இந்நாள் வரை  உதவிகள் செய்து வரும்

    செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியிலுள்ள கிறித்தவ மத போதகர் விக்டர் தர்ம செல்வம்  அவர்களுக்கு  சித்தார்த்தா சமூக நல அறக்கட்டளை சார்பில்  '' மனித நேய மாண்பாளர்'' என்ற விருது வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டி கெளரவித்தனர்.இதில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பம்மல் வினோத்,அனகை சுமன், நிருவனர் ராஜ்கமல் மற்றும்  சமூக சேவகர்கள் திருச்சபையை சேர்ந்தவர்கள்  என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.



    பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad