Header Ads

  • சற்று முன்

    தேசிய கண்தானம் தினத்தை தன்னுடைய கண்களை தானம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல்

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு பதினைந்து நாட்கள் நடத்தப்படுகிறது. நாளை தேசிய கண்தான தினம் (National Eye Donation Day) என்பதால், தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அனைவருக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும். 

    2020 ஆம் ஆண்டுக்கான தேசிய கண் தான துவக்க தினம் 25 ஆகஸ்ட் 2020 அன்று தொடங்கியது. 08 செப்டம்பர் 2020 அன்று நிறைவடைகிறது. நாளை (செப்டம்பர் 8) தேசிய கண்தான தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது 35 வது தேசிய கண் தானம் ((National Eye Donation Day) ஆகும்

    தேசிய கண் தானம் 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு வயது முதல் அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad