Header Ads

  • சற்று முன்

    கோவிட் பரிசோதனை முடிவுகளை செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் தெரியப்படுத்தும் புதிய முறை தொடங்கப்பட்டது.


     

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 1,91,000 ஸ்வாப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில் இன்று கோவிட் பரிசோதனை முடிவுகளை செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் தெரியப்படுத்தும் புதிய முறை தொடங்கப்பட்டது. இதன் மூலம் நோயாளிகள் 24 மணி நேரத்திற்குள்ளாக குறுஞ்செய்திகள் மூலம் பரிசோதனை முடிவுகளை பெற முடியும். இச் சவாலான சூழ்நிலையில் தொழில் நுட்பத்தின் மூலம் சிறப்பான சேவையை அறிமுகப்படுத்தியிருக்கும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் நுண்ணுயிரியல் துறையினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad