Header Ads

  • சற்று முன்

    லடாக்கில் உயிர் நீத்த இராணுவ வீரர் பழனி அவர்களின் குழந்தைகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மதுரை வட்டத்தின் சார்பில் மடிக்கணினி வழங்கினார்

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்தார் அவரது குழந்தைகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மதுரை வட்டத்தின் சார்பில் பழனியின் வாரிசுகளான இரு குழந்தைகளுக்கு மடிக்கணினி வழங்கினார் கள் கல்வி பயில வசதியாக படிப்பதற்கும் உதவியாக மடிக்கணினியை பஞ்சாப் நேஷனல் வங்கி வட்ட மேலாளர் பாலசுப்பிரமணியன் அவரது குழந்தைகளுக்கு வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் 

    உடன் சீனியர் மேனேஜர் மோகன் பாஸ்கோ அலுவலர் ஜவகர் அமிர்தராஜ் சிறப்பு அதிகாரி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் ராணுவ வீரரின் மனைவி பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்

    செய்தியாளர் : எல் வி.ஆனந்தன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad