Header Ads

  • சற்று முன்

    மத்திய பாஜக அரசை கண்டித்து ஆவடி மாநகர மதிமுக சார்பில் ஆவடி, ஒ.சி.எப் சாலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்



    அவசர சட்டங்களை திணிக்கும், மத்திய பாஜக அரசை கண்டித்து ஆவடி மாநகர மதிமுக சார்பில் ஆவடி, ஒ.சி.எப் சாலையில்  மாநகர செயலாளர் எஸ்.சூரியகுமார் தலைமையில் இன்று (27ந்தேதி) காலை 10-45 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. நிர்வாகிகள் இரா.அந்திரிதாஸ், இரா.பக்தன், டி.பி.ஐ தினகரன், மெடிக்கல் ராஜா, இ.ராஜா,  வி.எஸ்.கண்ணன், ஏசுதாஸ், வெங்கடேசன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad