Header Ads

  • சற்று முன்

    ஆலந்தூரில் தமிழக சுகாதாரத்துறையின் டாம்கல் நிறுவனத்தை திடீர் ஆய்வு .



    செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூரில் தமிழக சுகாதாரதுறையின் டாம்கால் நிறுவனத்தை நிறுவனம் இயங்கி வருகிறது.தற்போது கொரோனா தொற்று கோரப்பிடியில் தவித்து வருகின்ற சூழலில்  டாம்கால் நிறுவனத்தில் தயாரிக்கும் கபசுர மற்றும் நிலவேம்புக் சூரணம் கொரோனா தொற்றுக்கு எதிராக களப்பணியில் பணியாற்றிவரும் அனைவரும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்தி வருகின்றனர். இவை எவ்வித தங்குதடையின்றி கிடைக்குமென டாம்கால் இயக்குநர் கணேஷ் IAS  அவர்கள் உறுதி செய்கிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad