ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கலாம் மாணவர்கள் சென்னை மாவட்டம் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது
கலாம் மாணவர்கள் சென்னை மாவட்டத்தினர் கொடுங்கையூர் பார்வதி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் திரு லொள்ளு சபா பழனியப்பன் கல்யாண வீடு செல்வம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஏராளமான மரக்கன்றுகளை வழங்கினார் மற்றும் திருமிகு. காந்தி கனகராஜ் அவர்கள் (Good india movement ),திரு. வேலு செல்வகுமார் கிரிக்கெட் கோச்சர் லயோலா காலேஜ் மற்றும் சமூக ஆர்வலர் திரு. கலீல், ( ராயபுரம்) திரு. நிமலன், அவர்கள் மக்கள் பாதை மற்றும் உன்னத இந்தியா இயக்கம் தோழர் திரு. பிரபு அவர்கள். டிசம்பர் 3 இயக்கம் சென்னை டீம் பொருளாளர் தொழிலதிபர் திரு. ராஜு கொடுங்கையூர்.மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சியாமளா குமரன், கலைவாணி, தனவேல், பத்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை