Header Ads

  • சற்று முன்

    அத்திகிரி என்ற நூலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்


    அத்திகிரி என்ற நூலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார்

    அருள் மிகு தேவராஜ சுவாமி திருகோவில் ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 2019 -ன் சிறப்பு நிகழ்வாக திருக்கோவிலின் வரலாறு, கட்டட கலை திருக்கோவிலின் வழிபாடு முறை அத்திவரதரின் சிறப்புகள் குறித்த புத்தகத்தை இந்து அற நிலைய துறை சார்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட அத்திகிரி என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் வெளியிட்டு விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.பன்னிர்செல்வம்,  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு சேவூர் .ராமசந்திரன்,  தலைமை செயலர் திரு. க.சண்முகம், சுற்றுலா பண்பாடு  மற்றும் அறநிலை துறை கூடுதல் தலைமை செயலர். திரு அபூர்வ வர்மா,இந்து சமய அறநிலை துறை முதன்மை தலைமை செயலர் திரு. பனீந்திர ரெடி,  அருள் மிகு தேவராஜ சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் திரு. தியாகராஜன் உடன் இருந்தனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad