Header Ads

  • சற்று முன்

    சிறுவர்களுக்கு மது விற்பனை செய்தவர்கள் கைது !


    கன்னியாகுமரி மாவட்டம் 23.08.2019 அன்று பூதபாண்டி காவல் நிலைய  உதவி  ஆய்வாளர்  திரு.மாரி செல்வன்  அவர்கள் வீரவநல்லூர்  பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் அருமநல்லூர்   பகுதியை சேர்ந்த மணி @ சோபனதாஸ் (43)  என்றும் அவரை சோதனை செய்தபோது அனுமதியின்றி மது விற்பனை  செய்ததும், குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை  செய்தது  கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மணியை  கைது  செய்து  u/s 4(1) (a) 4(1)(1)  TNP Act r/w 77 JJ Act 2015 படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad