மக்கள் கடும் அவதி...பெரு நகர சென்னை மாநகராட்சி அலட்சியம்
சென்னை ராயபுரம் சூரிய நாராயண தெரு மற்றும் காசிமேடு பல நாட்களாக மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பாதாள குழிகள் மூடப்படாமலும் பணிகள் முடிக்கப்படாமலும் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்
மேலும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனம் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றன. பணிக்கு மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியவில்லை. இதனிடையே ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் சில போக்குவரத்து காவலர்கள் குட்ட நெரிசலை சரி செய்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கினறனர்.
மேலும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனம் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றன. பணிக்கு மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியவில்லை. இதனிடையே ராயபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் சில போக்குவரத்து காவலர்கள் குட்ட நெரிசலை சரி செய்து வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கினறனர்.
கருத்துகள் இல்லை