Header Ads

  • சற்று முன்

    பெப்சி பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் ஆர்பாட்டம்


    பெப்சி பன்னாட்டு நிறுவனமே, எங்கள் இந்திய நாட்டு விவசாயிகளை அவமதித்து அவர்கள்மீது மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறு. விவசாயிகளிடம் மண்ணிப்பு கேள். இல்லையேல் இந்தியாவை விட்டு வெளியேறு எங்கள் நாட்டு விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். என்ற பன்னாட்டு கம்பெனியான பெப்சியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிக சங்க மாநில பொதுச்செயலாளர் தோழர் பி.சன்முகம் அவர்கள் தலைமையில் இன்று (28-4-2019) மாலை தி.மலை வேங்கிக்கால் கார்ப்பரேஷன் வங்கி எதிரில். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் தோழர்கள் டில்லிபாபு, ரவீந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளை அவமதித்த பெப்சி யின் தயாரிப்புகளை புறக்கனிப்போம் என்று கோஷமிட்டு  பெப்சியின் குளிர்பானங்கள் நொறுக்கு தீனிகளை விவசாயிகள் சாலையில் போட்டு அழித்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad