Header Ads

  • சற்று முன்

    அன்னை சோனியா காந்தியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திருவெற்றியூர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமபந்தி போதினம் அளித்து கொண்டாடினர்.


    திருவொற்றியூர் மத்திய பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் அன்னை சோனியா காந்தியின் 72வது  பிறந்தநாளை காங்கிரசார் பொதுமக்களுக்கு மாபெரும் சமபந்தி விருந்து வழங்கி கொண்டாடினர் 

    திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் மத்திய பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில்  நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் அன்னை சோனியா காந்தி யின் 72வது  பிறந்தநாளைதிருவொற்றியூரில் உள்ள விஸ்வருபவனில் மாற்றுத்திறனாளிகளின்   முன்னிலையில் அன்னை  சோனியா காந்தியின் பிறந்தநாளை கேக் வெட்டி பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கி திருவள்ளுர் மத்திய மாவட்ட  காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேந்திரன் திருவொற்றியூர் மத்திய பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி குழு தலைவர் அன்னை சோனியா காந்தி யின் 72வது  பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மாபெரும் சமபந்தி விருந்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு சம்பந்தி விருந்துவழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திருவொற்றியூர் மத்திய பகுதி  தலைவர்நாகராஜ் நிர்வாகிகள்  ,ராகு பாபுஅண்ணா , கலையரசன் ,குமார் உள்ளிட்ட ஏரளாமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : ராஜ்குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad