AATFUJ - கண்டன அறிக்கை
இன்று காலை மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியரும்மான நக்கீரன் கோபால் அவர்களை ஆளுநர் கொடுத்த புகாரின் பேரில் 4 தனி படை போலிஸ் கொண்டு சென்னை விமானநிலையத்தில் கைது செய்தது. வன்மையாக கண்டிப்பதுடன் பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் நசுக்க துடிக்கும் மத்திய அரசின் செயல்பாட்டை அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை