Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி திருத்தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


    தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ள செண்பகவல்லியம்மன் - பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad