Header Ads

  • சற்று முன்

    உதவி ஆணையாளர் கமீல் பாஷா மீது லஞ்ச புகாரில் வழக்கு பதிவு


    சென்னை திருமங்கலம் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு  காவலர்கள் சோதனை செய்ததில் கணக்கில் வராத 5 லட்சம் இருந்ததாக தெரிய வந்தது.13/04/18 இரவு 10.30 மணி முதல் 14 / 04 / 18 அதிகாலை 3 வரை டி .எஸ்.பி. லவகுமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் (CC 2 Team ) J.J. நகர் உதவி ஆணையர் கமீல் பாஷா அவரது அறையில் இருந்தது தெரியவந்தது. செல்வம் பில்டர்ஸ் கொடுங்கையூர் உதவி ஆணையாளரை பார்த்திட்டு சென்றதாக கூறப்படுகிறது. J.J  நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர்.  கொடுங்கையூர் செல்வம் பில்டர்ஸ் அவரிடம் இருந்து பணம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad