Header Ads

  • சற்று முன்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்



    வாலாஜபத் காவல் துறையும் போக்குவரத்து துறையும் இணைந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தேறியது.



    இந்த விழிப்புணர்வு முகாமில் தலைமை R.TO செந்தில் குமார் வாலாஜபத் காவல் ஆய்வாளர்  J. மணிமாறன்  வட்டார போக்குவரத்து ஆய்வாளர் R. சிவகுமார், சென்குட்டுவேலு, ஹேமாவதி ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்புப் குறித்து சிறப்பாக பேசினர். இந்த நிகழ்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்னடைதனர். 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad