Header Ads

  • சற்று முன்

    ஜெயா நினைவிடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு காவலர் கொலை!!

    சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயா சமாதியில் பொது மக்கள், அரசியல்வாதிகள் சுற்றுலா பயணிகள் என ஒரு நாளைக்கு ஆயிரகணக்கான பொது மக்கள் வந்து செல்வதால் அங்கு 24 மணி நேரமும் ஆயுதபடைகாவலர்கள்வழக்கமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    நேற்றிரவு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரையை சேர்ந்த அருண்ராஜ் என்கிற ஆயுத படை காவலர் பணியில் இருக்கும் போதே அதிகாலை 4.30 மணியளிவில் 303 ரைப்பில் துப்பாகியால் தடையில் சுட்டுக் கொண்ட்டார்.
    பணி சுமையா அல்லது குடும்ப சுமையா எதற்காக சுட்டு கொண்டார் என தெரியவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad