கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள காட்டுநாயக்க சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நள்ளிரவு வரை நடைபெற்ற காத்தியிருப்பு போராட்டம் முதற்கட்டமாக 11பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதால் போராட்டத்தினை வாபஸ் பெற்றன.
கருத்துகள் இல்லை