Header Ads

  • சற்று முன்

    சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி மாணவி கொலை

    கொலை செய்யப்பட்ட அஸ்வினி                     மக்களால் தாக்கப்பட்ட அழகேசன்


    சென்னை கே. கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி அஸ்வினி கல்லூரியை முடித்து வெளியை வரும் போது அழகேசன் என்ற இளைஞன் அந்த மாணவியை வெட்டி கொலை செய்துவிட்டான்.பின்னர் அஸ்வினி உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூர் மருத்துவ மனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

    பொது மக்கள் அனைவரும் சேர்ந்து அழகேசன் என்ற இளைஞனை சரமாரிய அடித்து காவல் துறையில் சேர்ந்தனர். காதல் பிரச்சினையாக இருக்கும் என பொது மக்கள் சந்தேகம். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad