உரத்த சிந்தனையின் 34 வது ஆண்டு விழா மற்றும் பாரதி உலா விழா
உரத்தசிந்தனை 34ஆம் அண்டு விழா சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் முன்னிலையில் திரு.டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 34வது ஆண்டு மலர் வெளியிட முதற்பதியை எம்.ஏ.பீர்முகமது பெர்டுகொண்டர்.
திரு.கி.வைத்தியநாதன் ஆசிரியர் (தினமணி நாளிதழ் ) அவர்கள் உரத்தசிந்தனை விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் .இந்த நிகழ்சியில் சேவை ஒளி விருது, செயல் வீரர் விருது, நட்சத்திர விருது, மக்கள் தொடர்பாளர் விருது, சிறந்த கிளை விருது, சிறந்த வாசகர் வடடதிற்கான விருது, என்று பல விருதுகளை வழங்கி அனைவரையும் உச்சகபடுதினர்.
மேலும் பாரதி உலா 2017 நூலை முனைவர் (தலைவர்- நிர்வாக இயக்குநர் 'வின்' தொலைகாட்சியின் தேவநாதன் யாதவ் வெளியிட முதற்பிரதியை திரு.ஜெ .பாலசுப்ரமணியன் பெற்றுக் கொண்டார்.
இந்த மண்டபத்தில் சிறப்பு மலர் விற்பனையில் கிடைக்கும் தொகையில் 50% ஏழை மாணவ மாணவியர்களுக்கு கல்வி தொகையாகவும், 50% புற்றுநோய் காப்பகமான ஸ்ரீ மாத டிரஸ்ட் இல்லத்திற்கு வழங்கபடுகிறது. செயலாளர் உதயம்ராம் நிகழ்சியை இனிதே நிறைவேற்றினர்.
கருத்துகள் இல்லை