Header Ads

  • சற்று முன்

    அதிமுக கட்சி அலுவலகத்தில் ஜெயா போல் சிலை திறப்பு


    சென்னை ராயபேட்டை அதிமுக கட்சி அலுவலகத்தில் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

    ஆந்திராவில் செய்யப்பட 7 அடி உயரம் கொண்ட வெண்கல திருஉருவ சிலை  இன்று காலை 11.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் ஜெயா இரட்டை விரலை உயர்த்தி கட்டியவண்ணம் அமைந்த   திருஉருவ சிலை திறக்கப்பட்டது .

    அதிமுக பத்திரிகையாக இன்று முதல்  நமது  எம்ஜிஆர் தின இதழ் பதிலாக நமது புரட்சி தலைவி அம்மா என்ற பத்திரிகையை எடப்பாடி பழனிசாமியும், பன்னிர்செல்வம் இணைந்து தொடங்கி வைத்தனர். 

    சிலை திறப்பிற்கு பிறகு சிலையை கண்ட சில அமைச்சர்கள் தொண்டர்கள் புரட்சி தலைவி அம்மா போல் இல்லையே என்று ஆவேசபடுத்தி கொண்டனர்/.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad