சென்னை பெருநகர மாநகராட்சி அராஜகம் !!! வணிகர்கள் கொந்தளிப்பு !!
சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் சிம்சன் எதிரில் உள்ள வணிக வளாக ஆக்கிரமிப்பு பலகைகளை முன் அறிவிப்பின்றி அதிரடியாக அகற்றப்பட்டன.
போலீஸ் துணையுடன் புல்டவுசர் கொண்டு அகற்றப்பட்டதால் கடையின் கட்டடமும் சேர்ந்து இடிக்கப்பட்டது. கடையின் உரிமையாளர்கள் கூறுகையில் எந்த ஒரு முன் அறிவிப்பு கொடுக்காமலே இன்று காலையில் இடித்துவிட்டனர்.
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பேருந்து நிறுத்தத்துக்கு பின்னால் உள்ள கட்டடம் இடிக்கும் காட்சி
கருத்துகள் இல்லை