Header Ads

  • சற்று முன்

    எவரெடி பேட்ரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


    சென்னை திருவெற்றியூரில் 65 ஆண்டுகளாக இயங்கிவந்த எவரெடி பேட்ரி நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் முதல் அதன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால் அங்கு பணிபுரிந்த 600க்கு மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விகுரியாகவுள்ளது.
    இதனால் ஓன்று திரண்ட 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களின் ஊதிய நிலுவை தொகையை வழங்க கோரி திமுக அமைப்பு செயாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad