பணி சுமை காரணமாக போலீஸ்காரர்கள் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர் -மருத்துவ பரிசோதனையில் ஆய்வு
மக்கள் நலனில் அக்கரை கொண்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவலர்களுக்கு மருத்துவ முகாம் அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டதில் நடைபெற்றது . திரளான காவலர்கள் கலந்து கொண்டு தங்கள் உடலை பரிசோதித்து கொண்டனர்.
காவல் துறையினருக்கு சிறப்பு கண்சிகிச்சை முகாம் அன்னை தெரசா மெட்ரிக் .பள்ளியில் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி .கென்னடி தலைமையில், ஜெயகொண்டன் ஆய்வாளர் வேலுசாமி, அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி தாளாளர் முத்துகுமரன் ஆகியோர் முனிலையில் நடைபெற்றது . இந்த மருத்துவ முகாமில் பாண்டிச்சேரி அரவிந் கண் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டனர் 200க்கு மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை