திமுக,விசிக ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்
கடலூர் நகர கழக அலுவலக முன்பு தமிழக ஆளுநர் வருகைக்கு எதிப்பு தெரிவித்து திமுக மாவட்ட செயலாளர் பன்னிர்செல்வம் தலைமையில் திமுக தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர், பாண்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபடவுள்ளனர். எராளமான போலீசார் பாதுகாப்பு ஈடுபடுத்தபட்டுளனர் .தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பேருந்து நிலையத்தை பார்வையிட போவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை