Header Ads

  • சற்று முன்

    வாக்கு பதிவு முடிந்த நிலையில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கபட்டது


    ஆர். கே. நகர்  இடைத் தேர்தல் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை வாக்கு பதிவு முடிந்த நிலையில் கடைசியாக வந்தவர்களுக்கு டோக்கன் பிரசைடிங் அலுவலர் முன்னிலையில் வழங்கபட்டது .


    ஒரு சில வாக்கு மையங்களில் குறிப்பாக  காசிமேடு மற்றும் புதுவண்ணாரப்பேட்டை வாக்கு மையங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் முடியும்தருவாயில் வந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருக்கையில் அமர வைத்துள்ளனர் .
    பெண்கள் தங்கள் குழந்தைகள் சகிதமாக வாக்களிக்க வந்திருப்பதை காணமுடிகிறது. இவர்கள் எத்தனை நேரம் ஆனாலும் வாக்களித்துவிட்டு செல வேண்டும் என்கிற முடிவில் அமர்திருகின்றனர்.



    வாக்கு பதிவு முடிந்த மையங்களில் வாக்கு இயந்திரங்களை சீல் வைப்பதை பார்க்க முடிகிறது . 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad