கன மழையால் சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் .நகரில் இரண்டு மின்சாரம் தாக்கி உயிர் இழந்த இரண்டு சிறுமிகளின் குடுபத்துக்கு பத்து லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து .அத்துடன் நிவாரண தொகையை 7 நாளுக்குள் வழங்க வேண்டுமென்று ஆணை பிறப்பித்து ள்ளது.
கருத்துகள் இல்லை