கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
தினகரன் பத்திரிகை மூத்த நிருபரும் சென்னை பத்திரிகையாளர்களின் சங்கம் ( எம்யுஜே ) பொது செயலாளருமான மோகன் (வயது 54 ) இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் .அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் நிருவாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்ப்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
கருத்துகள் இல்லை