Header Ads

  • சற்று முன்

    கண்ணீர் அஞ்சலி

    கண்ணீர் அஞ்சலி


    தினகரன் பத்திரிகை மூத்த  நிருபரும் சென்னை பத்திரிகையாளர்களின் சங்கம் ( எம்யுஜே ) பொது செயலாளருமான மோகன் (வயது 54 ) இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் .அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு  அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம் நிருவாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்ப்பாக   ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்  கொள்கிறோம் . 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad