Header Ads

  • சற்று முன்

    தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 2000 அனைத்து நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டது

    தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 2000 அனைத்து நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டது  சென்னை ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் அனைத்து நியாயவிலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கு கொரோனா நிவாரன நிதி அந்தந்த பகுதி நியாயவிலைகடைகளில் ரேஷன் கார்டு ஒன்று ரூபாய் 2000 வழங்கபட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad