Header Ads

  • சற்று முன்

    சென்னையின் வரலாறு என்ற தலைப்பில் மாபெரும் கண்காட்சி சர்.தியாகராய கல்லூரியில் நடைபெற்றது


    சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயா கல்லூரியில் 380வது சென்னை தினம் கொண்டாடப்பட்டது. முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றியல் துறை 9வது ஆண்டாக கல்லூரியில் கொண்டாடி வருகின்றனர்.வரலாற்று துறையும் தமிழ்நாடு ஆவணக்காப்பகமும் இனைந்து சென்னையின் வரலாறு என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சியினை நடத்தினர்.இதில் கல்லூரி முதல்வர் முனைவர்.பசெந்தில்குமார் தியாகராயா பள்ளி செயலாளர் முனைவர் டீ.ராஜசேகர் இக்கண்காட்சியினை துவக்கிவைத்தனர் 

    இதில் அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களும் பயன்பெருமாரு அனைவரும் இக்கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad