Header Ads

  • சற்று முன்

    காசிமேடு கரை ஒதுங்கிய ஆண் சடலம்


    சென்னை காசிமேடு கடற்கரையோரம் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை கண்டு போது மக்கள் N - 4 காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூற்றாய்விற்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் முதலில் வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்ததாகவும், தற்போது அடையாற்றில் வசித்து வந்தாக தெரிகிறது. பிரியா என்கிற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் ( swiggy ) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad