• சற்று முன்

    மியான்மர் கடற்பகுதியில் மிதக்கும் 'பேய் கப்பல்'



    மியான்மரின் யங்கூன் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய பெரிய துருப்பிடித்த கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டுபிடித்ததையடுத்து, போலீஸார் அதில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று தேடி வருகின்றனர்.

    "சாம் ரடுலங்கி PB 1600" என்று பெயர் எழுதப்பட்டிருந்த அக்கப்பல் மியான்மரின் தலைநகர் பகுதியில் உள்ள கடற்கரையில் தனியாக மிதந்து கொண்டிருந்தது இந்த வார தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    "அக்கப்பலில் மாலுமிகளோ அல்லது பொருட்களோ ஏதுமில்லை" என்று யங்கூன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad