Header Ads

  • சற்று முன்

    அதிமுக சுயேட்சி வேட்ப்பாளர் தினகரன் இடையே மோதல் நிலவுகிறது .

    காலை மணி எட்டு மணிளவில் துவங்கப்பட்ட நிலையில் சுயேட்சி வேட்பாளர் டி.டி. தினகரன் முன்னிலையில் வருகிறார் .காலை ஒன்பது மணி முதற் சுற்று முடிவடைந்தது இரண்டவது சுற்றில் தினகரன் முன்னிலையில் இருப்பதை தொடர்ந்து அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர்.
    இதில் தினகரன் ஆதரவாளர்கள், முகவர்கள்  மற்றும் செய்தியாளர்கள் காயம் அடைந்துள்ளனர். தற்போது வாக்கு எண்ணிக்கை பணி நிறுத்தபட்டுள்ளது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad