Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை மாவட்ட நாதஸ்வர தவில் கலைஞர்களின் ஸ்ரீ சரஸ்வதிக்கு 16 ஆம் ஆண்டு இசை விழா


    திருவண்ணாமலை மாவட்ட நாதஸ்வர தவில் கலைஞர்களின் ஸ்ரீ சரஸ்வதிக்கு 16 ஆம் ஆண்டு இசை விழா அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ராஜகோபுரத்தின் முன்பு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    நாதஸ்வர வித்வான்கள் மற்றும் தவில் வித்வான்கள் இந்த இசை விழாவில் பங்கேற்று தங்களுடைய திறமைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினர். 

    இந்த இசை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நாதஸ்வர தவில் வித்வான்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது தங்களையும் அறியாமல் இசையில் மூழ்கி ஆனந்தம் அடைந்தனர்.வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் இந்த நிகழ்ச்சியை ரசித்த புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad