Header Ads

  • சற்று முன்

    வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் டிஎஸ்பி தீடீர் ஆய்வு. -கஞ்சா பறிமுதல்


    வேலூர் மாவட்டம் தெராப்பாடி பகுதியில் உள்ளது வேலூர் மத்திய சிறை சாலை. இந்த சிறைச்சாலையில் ஆண்களுக்கு தனியாக சிறை வளாகமும் பெண்களுக்கு தனியாக சிறை வளாகம் உள்ளது. இன்று தீடீரென ஆயுதப்படை டிஎஸ்பி  வினாயகம் தலைமையில் 50 பேர் கொண்ட  போலீஸார் காலை 10 அளவில் ஆண்கள் மத்திய சிறையில் திடீர் ஆய்வு செய்ய தொடங்கினர். ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்த போது நான்கு அறைகளில் இருந்த கைதிகள் தாங்கள் மறைந்து வைத்து இருந்த  100 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad