Header Ads

  • சற்று முன்

    தேவா் கிரீடம் அ.தி.மு.க. பொறுப்பாளாிடம் நாளை ஒப்படைப்பு

    தேவா் கிரீடம் அ.தி.மு.க. பொறுப்பாளாிடம் நாளை ஒப்படைப்பு


    BgFfgsfCAAE6_8j
    முத்துராமலிங்க தேவா் சிலைக்கு வழங்கப்பட்ட தங்க கிரீடம் நாளை காலை 10 மணிக்கு நினைவிட பொறுப்பாளாிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
    இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழங்கினாா். குருபூஜை தவிர மற்ற நாட்களில் இந்த கவசமானது மதுரை மேலுரில் உள்ள ஒரு வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.
    இந்நிலையில், அடுத்த வாரம் குருபூஜை நடைபெற உள்ளதால் தங்க கவசமானது அதிமுக.வில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த கட்சி இரு பிரிவாக உள்ளதால் யாரிடம் வழங்குவது என்ற குழப்பத்தில் அளிக்க மறுத்துவிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad