Header Ads

  • சற்று முன்

    அனைத்து கட்சிகள் கூட்டம் மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது


    சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.


    இந்த கூட்டத்தில் மதிமுக, திமுக, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை,பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிபிஐ , மே 17 இயக்கம், என கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழகத்தில் மனித உரிமைகளிக் காக்கவும் காவல் துறையில் பாசிச நடவடிக்கைகள் எதிர்த்து கண்டன கூட்டமும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


    ஒடுக்கப்பட மக்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் தமிழா காவல் துறை போய் வழக்குகள் போட்டு அடக்குமுறையைத் தொடர்ந்து ஏவி வருவதை கண்டித்தும் குறிப்பாக மே 17  இயக்கத்தின் ஒருங்கிணைபாளர் திருமுருகன் காந்தி அவர்களை சென்னை காவல் துறையினரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைகப்பட்டுளத்தை  எதிர்த்து தீர்மானகங்க்கள் போடப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad