Header Ads

  • சற்று முன்

    சென்னையில் ஜன.31 ஆம் தேதி ஆட்டிறைச்சி விற்க தடை



    ஜன.31 இராமலிங்க அடிகளார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ஆட்டிறைச்சி கூடங்கள் மூட உத்தரவு.


    சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட அறிக்கையில் ஜன.31 இராமலிங்க அடிகளார் தினத்தை முன்னிட்டு ஆடு, மாட்டு, இறைச்சி கூடங்கள் மற்றும் பல் பொருள், சிறு அங்காடிகளில் விற்க தடை விதித்துள்ளது .

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad