Header Ads

  • சற்று முன்

    டெல்லியில் பனி மூட்டம் மக்கள் கடும் அவதி

    டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்கை பனிமூட்டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .
    டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் திடீரென்று பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.. இதனால் பொதுமக்கள் அவசியமின்றி வெளீயில் வரவேண்டாம் என்று கூறப்படுகிறது . வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் . இந்த பனிமூட்டத்திற்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளதே
    காரணம் என்கின்றனர் .  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad