டெல்லியில் பனி மூட்டம் மக்கள் கடும் அவதி
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் திடீரென்று பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.. இதனால் பொதுமக்கள் அவசியமின்றி வெளீயில் வரவேண்டாம் என்று கூறப்படுகிறது . வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் . இந்த பனிமூட்டத்திற்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளதே
காரணம் என்கின்றனர் .
கருத்துகள் இல்லை